திருவாரூர் புத்தகத் தினத்தையொட்டி கிராம வாசிப்பு முகாம்கள் நமது நிருபர் ஏப்ரல் 23, 2019 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலவாசல் கிராமத்தில் பொறியாளர் எஸ்.வி.கனகசபை பிள்ளை நடமாடும் நூலகத்தை ஏற்படுத்தினார்.